டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி மற்றும் அதன் எல்லையில் பல்வேறு விவசாய அமைப்பினர் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 38-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் விவசாய அமைப்புகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்கிடையே டெல்லியில் கடுமையான குளிர், மழை நிலவுவதால் பல விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். சில விவசாயிகள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார். விவசாயிகளின் உயிரிழப்புக்கு அரசு பதில் கூறியே ஆகவேண்டுமென பாரதிய கிசான் சங்கம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Loading More post
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?