சென்னை மடிப்பாக்கத்தில், பல்பொருள் அங்காடிக்கு வந்த தாய், மகள் ஆடைக்குள் பொருட்களை திருடி செல்ல முயன்ற போது கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவது போல் வந்த இரண்டு பெண்கள் ஆடைக்குள் முந்திரி, பாதாம் போன்றவற்றை மறைத்து வைத்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட கடையின் ஊழியர், இரண்டு பெண்களையும் பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி மற்றும் பேச்சியம்மாள் என்பதும், தொடர்ந்து கடையில் இருந்து முந்திரி, பாதாம் உள்ளிட்ட பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுவரை 11 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவர்கள் திருடியது விசாரணையில் அம்பலமானதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?