அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பான தனது போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என டொனால்டு ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் ந்யூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் தேர்தல் முறைகேடு தொடர்பான தனது சில வழக்குகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டபோதிலும் மற்ற சில சவால்களை முன்னெடுக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பைடனின் தேர்தல் வெற்றி குறித்த சான்றிதழ் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ட்ரம்ப்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் பைடன் முறைகேடு செய்து வெற்றிபெற்றுவிட்டதாக கூறி வரும் ட்ரம்ப், தான் தோல்வி அடைந்து விட்டதாக இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் முறைகேடான வழியில் ஒருவர் அமெரிக்க அதிபர் ஆக இருப்பது கவலை தருவதாகவும் ட்ரம்ப் தன் தொலைக்காட்சி பேட்டியில் கவலை தெரிவித்துள்ளார்.
Loading More post
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை