ஐஎம்பிஎஸ் மூலம் மேற்கொள்ளப்படும் ரூபாய் 1000 வரையிலான பணப் பரிவர்தனைக்கு சேவைக் கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
ஐம்பிஎஸ் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் இணையதள வங்கி சேவை மூலமாகவோ அல்லது மொபைல் வங்கி சேவை மூலமாகவோ உடனடியாக பணப்பரிவர்தனை மேற்கொள்ள முடியும். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி, ஐஎம்பிஎஸ் மூலம் மேற்கொள்ளப்படும் ரூபாய் 1000 வரையிலான பணப் பரிவர்தனைக்கு சேவைக் கட்டணமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த 5 ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. சிறிய அளவிலான பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு எஸ்பிஐ வங்கி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் ஐம்பிஎஸ் மூலம் 1000 ரூபாய்க்கு மேல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பணப் பரிவர்தனையை மேற்கொண்டால் சேவைக் கட்டணமாக 5 ரூபாயோடு, ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். அதேபோல், ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பணப் பரிவர்தனை மேற்கொள்ளும்போது ஜிஎஸ்டியோடு, சேவைக் கட்டணமாக ரூபாய் 15 வசூலிக்கப்படும்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி