கேரளாவில் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு பெண்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொன்று தூக்கில் மாட்டிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மரம் ஏறும் தொழிலாளியான அந்தப் பெண்ணின் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
குழந்தைகளை தூக்கிலிடுவதற்கு முன்பு அவர்களுக்கு விஷம் கொடுத்துள்ளதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். ஆனால் விஷம் கொடுத்து கொலை செய்தது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
"என் பிறந்தநாள் கேக் வெட்டாமலேயே போய்விட்டான்!" - மகனை இழந்த காமெடி நடிகர் ராஜீவ் உருக்கம்
கடந்த மே மாதம், கணவருடன் ஏற்பட்ட சண்டையால் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்