பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கடந்த அக்டோபர் 24 அன்று ஹரியானா மாநில அரசு ரகசிய பரோல் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை அவர் பார்க்க இந்த ஒரு நாள் பரோலுக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் அனுமதி கொடுத்துள்ளார்.
அதன்படி கடந்த 24ஆம் தேதி அன்று சுநாரியா சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் குருகிராமில் அவரது தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு நாள் முழுவதும் தாயாருடன் பொழுதை செலவிட்ட அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல்வர் மற்றும் சில அரசு அதிகாரிகள் மட்டுமே இது குறித்து அறிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி