வாக்கு எண்ணிக்கையில் மாநில விதிகளை பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க நீதிபதி மறுப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கினை ஜார்ஜியா மாகாண நீதிபதி தள்ளுபடி செய்தார். வாக்கு எண்ணிக்கையில் மாநில விதிகளை பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க நீதிபதி மறுப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களாக இழுபறியில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பிடன் 264 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி