குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் சென்னை வந்து சேர்ந்தன. டெல்லியிலிருந்து எடுத்து வரப்பட்ட இப்பொருட்கள் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பொருட்கள் வைக்கப்பட்ட அறையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூலை 17ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியிலும் மாநிலத் தலைநகர்களிலும் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?