திருவள்ளூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (54). இவர், சென்னை ஆலந்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். வெள்ளவேடு அருகே உள்ள மேல்மனம்பேடு கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் 14வயது சிறுமிக்கு பணத்தைக் காட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெள்ளவேடு காவல் துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Loading More post
பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு
கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!
"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
'முன் எப்போதும் இல்லாத' பட்ஜெட் 2021-ல் சாமானிய மக்களின் தேவைகள் என்னென்ன?!
திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?