தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் அக்டோபர் 12 முதல் 14 ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதுபற்றி அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம். மாணவ மாணவிகள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிற் பயிற்சி நிலையங்கள் சேர்ந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.skilltraining.in.gov.in
விவரங்களுக்கு: 044 26252453
அதிவேக ரயில்களில் நீக்கப்படும் சாதாரண படுக்கை வசதி பெட்டி
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!