காணொளி மூலமாக இன்று நடைபெறவிருந்த திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் திரையரங்குகளை திறக்க வலியுறுத்துவது, ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி கேட்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அதேபோல் திரையரங்குகளில் திரையிடப்படும் படங்களை ஒரு வருடத்திற்கு பிறகே OTT-யில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்க முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!