பீகார் மாநிலம் கோபாலகாஞ் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் துப்பாக்கி பிடித்தபடி செல்ஃபி எடுக்க முயன்ற போது தவறுதலாக ட்ரிகரில் கைப்பட்டதால் குண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டு சிறுவனின் தலையில் பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அந்த சிறுவன் கடந்த வாரம் தான் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுவன் நுழைவுத் தேர்வை சரிவர எழுதவில்லை என மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறுவனின் குடும்பத்தினர் சொன்னதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது விபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி