ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனாகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்ட் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதாக தகவல் வெளியானது. இதையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இரண்டு மருத்துவமனைகளில் சீரம் நிறுவனம் சார்பில் 300 பேருக்கு கோவிஷீல்ட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறத்தம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.
Loading More post
‘தலைவி‘ படத்துக்கு தடை இல்லை: ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி
சத்தீஸ்கரில் ரெம்டெசிவிர் வாங்க வரிசையில் விடிய விடிய காத்திருக்கும் மக்கள்!
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் மீண்டும் கைகொடுக்க வாய்ப்பு
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்