சட்டப்படி தவறான செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தால் மன்னித்து அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுண்டா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேஷ்பாபு கூறுகையில், ''Contempt, legislative privilege motions (உரிமை மீறல்), defamation போன்ற விடயங்களில் நடைமுறையில் (interms of procedure) மன்னித்து அனுப்புவதற்கான இடமுண்டு. மற்றபடி சட்டத்திலேயே by law "வருந்தினால் மன்னித்து அனுப்பலாம்" என்று இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
ஆனால் பல குற்ற வழக்குளில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலோ அல்லது தொடங்கிய வழக்கை தொடர்ந்தாலோதான் வழக்கு தண்டனை நோக்கி நகரும்‘’ என்கிறார் அவர்.
வழக்கறிஞர் ஹன்சா கூறும்போது, ‘’பொதுவாக கண்டம்ட் ஆப் கோர்டுக்கு மன்னிப்பு வழங்கலாம். சிவில் வழக்குகள் சிலவற்றிற்கும் கூட. வேறு சிறு தண்டனைகள் வழங்கலாம். உதாரணமாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது போல.
அது போக கிரிமினல் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு, குற்றவாளி ஈடு தர வேண்டும் என்றும் கூட சொல்லலாம். டிஸ்க்ரீசனிரி அச்ப் கோர்ட் சில இடங்களில் அனுமதிக்கப்படும்’’ என்கிறார் அவர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!