கிளிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் காய்த்து குலுங்குகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அத்திப்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பேய் அத்திப்பழங்கள் நாய்க்கடிக்கு நல்ல மருந்தாகும்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காய்க்கும் இந்த பழங்கள், சித்த மருத்துவ சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிளிகள் மற்றும் பறவைகள் விரும்பி உண்ணும் இந்த பழங்கள் காய்த்து இளம் சிகப்பு நிறத்தில் பழுத்து குலுங்குகின்றன.
இப்போது கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அத்திப்பழத்திற்கான சீசன் என்பதால் பல்வேறு விவசாய தோட்டங்களில பயிரிடப்பட்டுள்ள இந்த பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன. சந்தையில் இந்த பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'