லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்கிறது மத்திய அரசு. அப்படியானால் இன்சூரன்ஸ் பெற்ற அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று அர்த்தமா என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.
கொரொனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் ஹேமந்த் சோரன் இந்த கருத்தை கூறியுள்ளார்.
Loading More post
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி