கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் மழைக்காலத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்கத் தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கடந்த 7ஆம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கி போது ஏற்பட்ட விபத்தில் முதன்மை விமானி சாதே, துணை விமானி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து குறுகிய ஓடுபாதை கொண்ட இந்த விமான நிலையத்தில் மழைக் காலங்களில் நீளமான விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி