சகோதர பந்தத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களின் கையில் 'ராக்கி' கட்டுவது வழக்கம். இந்தியா முழுவதும் இன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ பிரிவின் செவிலியர்கள் மற்றும் குடியரசு மாளிகையின் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையின் செவிலியர்களோடு ரக்ஷாபந்தனைக் கொண்டாடினார்.
‘கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்கள் இரட்சகர்களாக முன்னின்று மக்களை காக்கின்றனர்’ என செவிலியர்களை பாராட்டினார் குடியரசு தலைவர். பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் குடியரசு தலைவர்.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!