ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியிருந்த நிலையில், ரோந்து பணிக்குச் சென்ற காவலர்களிடம் நல்ல பாம்பு ஒன்று சீறிய காட்சி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெறிச்சோடிய சாலையில் ஊர்ந்து வந்த நல்ல பாம்பை பிடிக்க காவல்துறையினர் முயன்றுள்ளனர்.
உஷாரான அந்த பாம்பு, படமெடுத்தபடி சீறியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த காவலர்கள் உயிரின ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த செல்லா, நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார். காவலர்களை மிரட்டிய நல்ல பாம்பு விஷத்தன்மை கொண்டது எனப்படுகிறது.
Loading More post
கூட்டுறவு வங்கி நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்!
மாவோயிஸ்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதல் - மதுரை வீரர் உயிரிழப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!