கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
மைசூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்த நபருக்கு கொரோனா இருப்பதாக முதலில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாகக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகக் கிருஷ்ணகிரி தொடர்கிறது. "கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் கொரானோ இல்லை" என்று மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தகவல் அளித்துள்ளார். அத்துடன் கொரோனா இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை என அவர் உறுதி செய்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்