கொரோனா பாதிப்புக்கு இதுவரை அதிசய சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை என்றும் அறிவியல் தீர்வுக்காக காத்திருப்பதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “இதுவரை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அறிவியல் அதன் வேலையைச் செய்யக் காத்திருக்கிறோம். இந்த நுண்ணுயிர் வைரஸ் மதம், தேசம் அல்லது உணவு பழக்க வழக்கங்களில் அடிப்படையில் பாகுபடு காட்டுவதில்லை. இந்த யுத்தத்தில் நாம் மிகப்பெரிய அளவில் போராட வேண்டும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Remember | #COVID19
? There is no miracle cure yet. Wait for science to do its job.
? Virus doesn't discriminate on the basis of religion, nationality or dietary habits.
? We have to fight this battle. Not enough evidence to claim that it will go away in summer.#StayHome— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 22, 2020Advertisement
கேரள மாநிலத்தில்தான் கொரோனாவுக்கு முதல் பாதிப்புகள் ஏற்பட்டது. கேரளாவில் இதுவரை 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், 20 கோடி ரூபாய் அளவிற்கு சிறப்பு திட்டங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
Loading More post
தலைநகரை தவிக்கவைக்கும் கொரோனா: விழிபிதுங்கும் டெல்லி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள்
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்