கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவுக் கடிதம் அனுப்பியுள்ளது. கல்விக் கட்டணத்தை மாணவர்கள் ரொக்கமாக செலுத்தாமல் இணையதள பணப்பரிமாற்றம் உள்ளிட்ட மாற்று வழிகளில் செலுத்துவதை உறுதி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே இதை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், கல்வி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளத்தையும் மின்னணு முறையில் மட்டுமே மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!