காப்பீடு பாலிசிக்கான சந்தாவை இனி கட்டணமில்லாமல் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட் அட்டை மூலம் சந்தா செலுத்துவதற்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளதாக எல்.ஐ.சி குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள எல்.ஐ.சி, பாலிசியை புதுப்பித்தல், சந்தா செலுத்துதல், கடன் மற்றும் கடன் வட்டியை திரும்பச் செலுத்துதல் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணமில்லாமல் செலுத்தலாம் எனக் கூறியுள்ளது. அனைத்து எல்.ஐ.சி வசூல் மையங்களிலும் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!