இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது என அந்நிறுவனத் தலைவர் நந்தன் நீல்கேனி தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஒற்றுமையுடன் பணியாற்றும் சிறந்த நிதிக்குழு இருப்பதாகத் தெரிவித்துள்ள நந்தன் நீல்கேனி, நிறுவன அதிகாரிகள் மீது எழுப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாதாக கூறியுள்ளார். இருப்பினும், அதிகாரிகள் மீதான விசாரணையில் தான் குறுக்கிட விரும்பவில்லை என்றும் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கள் நிறுவனத்தின் மீதான முறைகேடு குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ள நீல்கேனி, வழக்கம்போலவே வர்த்தகம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகிய இருவரும் நிறுவனத்தின் குறுகிய கால லாபத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக சில முக்கிய தகவல்களை மறைத்ததாகவும், தவறான தகவல் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு