பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெற்ற பெல்லி டான்ஸ் நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க அந்நாட்டு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அதன்படி, முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை பாகிஸ்தானின் எஸ்.சி.சி.ஐ.பி கடந்த 4 தேதி முதல் 8 வரை அஜர்பைஜானில் நடத்தியது.
அஜர்பைஜானில் உள்ள பாகுவில், சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி (எஸ்.சி.சி.ஐ.பி) நடத்திய இந்த முதலீட்டாளர்கள் மாநாடு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. மாநாட்டிற்கான மேடையில் பெல்லி கலைஞர்கள் நடனம் அவ்வப்போது நடத்தப்பட்டது. இது சர்ச்சைகளுக்கு உள்ளானது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் தேவையா என பலரும் கேள்வி எழுப்பினர். பெல்லி டான்ஸின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வீடியோவை பகிர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ''பாகிஸ்தானுக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனக்கலைஞர்களுடன் முதலீடுகளை ஈர்க்க முயற்சி..'' என தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு