நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் குழு அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரைக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது தெரிந்தால் அதற்கு தேர்வுக்குழுவே பொறுப்பேற்க நேரிடும். கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பரிந்துரை செய்தல் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?