குஜராத்தில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், மக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வருகிறது. மதிய வேளைகளில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு, வெயில் உச்சத்தை காட்டி வருகிறது. குடை, தண்ணீர் இருந்தால்தான் மதிய வேளைகளில் வெளியே போக முடியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் இதேநிலை தான் நீடித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான வெயில் நிலவுகிறது.
இந்நிலையில் குஜராத்தில் கடுமையான வெயிலுக்கு நேற்று மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான அனல் காற்றுடன் கூடிய வெயிலின் தாக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெயில் அதிகமாக இருப்பதால் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!