ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலி தொகுதிக்குட்பட்ட 8 ஆவது வாக்குச்சாவடி மையத்தில் திருமணக் கோலத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த மணமகன் அங்குள்ள அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
மணமகளில்லாமல், மணமகன் மட்டும் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து தன் ஜனநாயக கடமையாற்றினார். ஒவ்வொரு தேர்தலிலும் மணமக்கள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்து செல்வது தற்போது ட்ரெண்டாக இருந்தாலும், இந்த மணமகன் புது விதமாக வந்து வாக்களித்தது, காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
மணக்கோலத்தில் பணமாலையுடன் வந்து தன் ஜனநாயக கடமையாற்றியது மட்டுமல்லாமல், தம் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!