கோவையில் ஆன்லைன் மூலம் கீரை விற்பனையில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரசாத். பொறியாளராக பணியாற்றி வந்தவர் தனது வேலையை உதறிவிட்டு, நண்பர்களுடன், இணைந்து 40 வகையான கீரைகளை உற்பத்தி செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதற்காக கீரைக்கடை.காம் என்று புதிதாக கடை தொடங்கியுள்ளார்.
இருகூரில் உள்ள அவரது நிலத்தில் 7 ஏக்கரில் கீரை விவசாயம் செய்து வருகிறார். தற்போது 1300 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக கூறுகிறார். அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்பு வாசிகளுக்கு முதல் கட்டமாக 15கி.மீ., வரைக்கும் 35ரூபாய்க்கு மேல் கீரை வாங்குபவர்களுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்வதாகவும் தெரிவிக்கிறார். கூடிய விரைவில் ஆன்லைன் மூலம் கீரை விற்பனையில் ஈடுபடவுள்ளதாக கூறுகிறார். இயற்கை முறையிலான வேளாண் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படும் இவ்வகையான கீரைகளுக்கு தற்போது மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!