நாட்டிலேயே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆபத்தான நிலையில், ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
சுமார் 73 சதவிகித அளவுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதன் காரணமாக விபத்துகள் நிகழ்வது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 11,790 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 849 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்டிராவின் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், புனே போக்குவரத்துக் கழகங்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மாநகர போக்குவரத்து பேருந்துகளால் அதிகளவில் விபத்துகள் நிகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு மாநகர பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பல பேருந்துகள் அதையும் தாண்டி இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு