நாகையில் வெள்ள நீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தது. இதையடுத்து மழைவிட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் வடமழை, மணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அழுகி பாதிப்படைந்துள்ளன.
இப்பகுதிகளிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாமல் இருக்கக் காரணம் என அப்பகுதி விவசாயிகள் குறை கூறுகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பயிர்களைக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?