வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக, கடலில் நீர்மட்டம் உயர்ந்தால் இந்தியாவின் மும்பை, மங்களூரு, காக்கிநாடா உட்பட 293 துறைமுக நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' விஞ்ஞானிகள், கடல் நீர்மட்டம் உயர்வதன் காரணமாக மூழ்கும் அபாயம் உள்ள துறைமுக நகரங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
அதில், அண்டார்டிகா பனிமலைகள், வெப்பத் தாக்கம் காரணமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால், கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், இந்தியாவில் மும்பை, கர்நாடகாவில் உள்ள மங்களூரு, ஆந்திராவில் உள்ள காக்கி நாடா உட்பட 293 துறைமுக நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதில் மங்களூர், மும்பை நகரங்களுக்கு அதிக ஆபத்து. முதலில் மூழ்கும் நகரங்களாக இவை உள்ளன’ என்றும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி