சேலம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோணகபாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி தலைவர் ரோகிணி கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். அப்போது, டெங்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 221 பேருக்கு 24 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக பெய்ந்துள்ளது. இதில் விவசாயிகளின் விளைநிலங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் விவாசயிகளின் நலன் குறித்து பேசிய ஆட்சியர் ரோகிணி, விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?