மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 16,614 கன அடியிலிருந்து 20,970 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ,கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 7,538 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 20,970 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 63 அடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!