தவறான வழிகாட்டும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதாக ஏர்டெல் நிறுவனம் மீது தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான ட்ராயிடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புகார் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், கட்டணமற்ற சேவை என்ற பெயரில் ஏர்டெல் செய்து வரும் விளம்பரங்களில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது. 345 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா அழைப்பு என்று விளம்பரம் கூறும் நிலையில், ஒரு நாளில் 300 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ரிலையன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி