அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்யும் தொடர் மழை, மக்களை பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறது.
அந்நாட்டில் கடந்த செவ்வாய் கிழமை 6 புள்ளி 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியது. இதில் அல்பேனியாவின் இரண்டாவது பெரிய நகரமான Durres கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்த நிலநடுக்கத்தைத்தொடர்ந்து அங்கு 600 க்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்பட்டுவருகின்றன.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..! http://bit.ly/2pj4dFF
இதன் காரணமாகவும், தொடர் மழையாலும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்கு திரும்ப அஞ்சி முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள். இந்த நில நடுக்கத்தில் அல்பேனிய பிரதமரின் வருங்கால மருமகளும் இறந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்