மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்த கடிதத்தை அஜித் பவார் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்று மாலை 3.30 மணி மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இதனிடையே ஏற்கெனவே அஜித் பவார் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து பேசினார்.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!