குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்த தகவல், குடியரசுத் தலைவர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஆளுநர் சத்யபால் கூறி வந்தார். இந்நிலையில், 370ஆவது பிரிவு நீக்கத்திற்கு பின்னர், இன்றைய சந்திப்பு திடீரென நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 100 பேர் கொண்ட குழு ஒன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளது.
Shri Satya Pal Malik, Governor of Jammu and Kashmir, called on President Kovind at Rashtrapati Bhavan pic.twitter.com/suCXiN4T7a
— President of India (@rashtrapatibhvn) September 3, 2019
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!