தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது போன்ற சின்ன சின்ன நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்கமுடியும் என கூறினார். காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை மாவட்டம் மேலூர் அருகே காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைப்பெற்று வந்த பள்ளி மாணவி ஒருவர் இன்று உயிரிழந்தார். மேலும் கோவை மாவட்டம் முழுவதும், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் 89 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்