வரும் 2022-இல் ஃபிளையிங் டேக்ஸியை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். தற்போது அது தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு பேர் வரை பயணிக்கும் Quadcopter ரக ஹெலிகாப்டரை இந்த ஃபிளையிங் டேக்ஸி சேவையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த ஃபிளையிங் டேக்ஸி சேவைக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதிகபட்சமாக இதை செயல்முறைபடுத்த ஒன்றரை வருடங்களாகும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai