2009ல் நடந்த மக்களைவை தேர்தலில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ல் நடந்த மக்களைவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். முடிவில் ராஜகண்ணப்பனை ப. சிதம்பரம் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு ப. சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்