பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் உட்பட அனைவரும் சேரிப்பகுதியில் வாழ்ந்து பார்த்தால் அங்குள்ள மக்களின் நல்ல குணங்கள் புரியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சேரி என்ற வார்த்தை கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கலந்துரையாடலில் தவறில்லை என்றார்.
இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் உள்ள கமலஹாசன் உள்பட அனைவரும் ஒரு வாரம் சேரிப்பகுதியில் வாழ்ந்து பார்த்தால் அம்மக்களின் நல்ல குணங்கள் புரியும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!