நடிகை வீட்டுக்குள் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார்
தேடி வருகின்றனர்.
இந்தியில் ஏராளமான டிவி தொடர்களில் நடித்திருப்பவர் ஜியா சங்கர். விளம்பர படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் சமீபத்தில் வெளியான ’கனவு வாரியம்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த ஜியா, கோரேகான் பகுதியில் தனது அம்மாவுடன் வசித்து வந்தார். இவரது அம்மா சிகை அலங்கார நிபுணர். வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த வாரம் வெளியில் சென்றிருந்த இவர்கள், திரும்பி வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜியா சங்கர், கோரேகான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!