அம்பத்தூர் மண்டலத்தில் கர்ப்பிணி பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் ஐசிஎப் காலனி பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அம்பத்தூர் ராம் நகரை சேர்ந்த 25 வயது கர்ப்பிணிப் பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை மொத்தம் 17 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!