சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பர்மிங்ஹாம் நகரில் நடக்கும் இந்த போட்டியில், இரு அணிகளும் ஆடும் லெவனில் எந்தவித மாற்றமும் செய்யாமல் களமிறங்கியுள்ளன. இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜா என 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களம் காண்கிறது. இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் 300ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.
இந்திய அணி ஆடும் லெவன்:
ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத் கோலி, யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்