திருப்பூரில் 13 வயது சிறுமி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமணியன். இவர் இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றின் வாசலில் அமர்ந்து ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக அமர்ந்திருந்த காந்தி மணியன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து காந்திமணியன் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்