நக்சலைட் தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்த நடிகர் அக்ஷய் குமார் மற்றும் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மாவோயிஸ்ட்டு அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சத்தீஸ்கரில் வீரமரணமடைந்த 12 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இவரைத் தொடர்ந்து, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு, 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார்.
இந்நிலையில், மாவோயிஸ்ட்டு அமைப்பினர், பாஸ்தர் பகுதியில் சில துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர். அதில், ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகத்தான் பிரபலங்களும், தனி நபர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாறாக ஜவான்களின் பக்கம் நிற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தி நடிகர் அக்ஷய்குமார், ரஜினி நடிக்கும் ’2.0’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!