ராணுவ வீரர் சோம்நாத் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யார் இவர்? அவரது தியாகம் என்ன?
நாட்டிலேயே முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் சோம்நாத் சர்மாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1947-ஆம் ஆண்டு ஸ்ரீநகர் விமானநிலையத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்க பட்கம் என்ற பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது மேஜர் சோம்நாத் சர்மாவின் தலைமையிலான கம்பெனி, பட்கம் அனுப்பி வைக்கப்பட்டது.
பல மணி நேரப் போராட்டத்தில், எதிரிகள் அழிக்கப்பட்ட பின் சோம்நாத் சர்மா வீர மரணமடைந்தார். அவரது நினைவு தினம், பட்கம் போராட்ட தினம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீநகரில் உள்ள சோம்நாத் சர்மாவின் நினைவிடத்தில் ராணுவப்படையினர் மரியாதை செலுத்தினர்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?