உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பி.வி.சிந்து நுழைந்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் பேசில் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் பெண்களுக்கான அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீனாவின் சென் யுஃபை விளையாடினர். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் செட்டை 21-7 என்ற கணக்கில் எளிதாக வெற்றிப் பெற்றார்.
அதன்பின்னர் இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-14 என்று வென்று நேர் செட்களில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டியில் நுழைந்துள்ளார். இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் அரையிறுதி போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!