தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்த பின் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, பேராசிரியர்களின் ஊதிய உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை 3 மடங்காக உயர்த்த பரிந்துரை செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழக வளாகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பருவத்திற்கும் கல்விக் கட்டணத்தை 8 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்து, அதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2019-20ஆம் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'